தமிழக அரசினால் 1000 மெட்ரிக் தொன் அரிசி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு அரிசி அனுப்பிவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, தமிழக அரசாங்கத்தின் முதற்கட்ட நிவாரணப் பொருட்களை ஏற்றிய கப்பல் நேற்று சென்னை துறைமுகத்தில் இருந்து பயணத்தை ஆரம்பித்திருந்தது.
தமிழக அரசினால் 1000 மெட்ரிக் தொன் அரிசி இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது
Reviewed by Author
on
May 19, 2022
Rating:
No comments:
Post a Comment