அண்மைய செய்திகள்

recent
-

புத்தளத்தில் தொடர் மழை - பரீட்சை மண்டபங்களில் வெள்ளநீர்;சிரமங்களின் மத்தியில் பரீட்சை எழுதிய மாணவர்கள்

புத்தளம் பிரதேசத்தில் இன்று பெய்த தொடர் மழை காரணமாக ஆங்காங்கே வெள்ளம் பாய்ந்தோடும் நிலையில் க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதச் சென்ற மாணவர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதாகத் தெரிய வருகிறது. இதையடுத்து பரீட்சை ஒரு மணித்தியாலம் தாமதித்தே ஆரம்பமானதுடன் இராணுவத்தினர் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பரீட்சை மண்டபங்களுக்குச் செல்ல உதவியமையும் குறிப்பிடத்தக்கது.





புத்தளத்தில் தொடர் மழை - பரீட்சை மண்டபங்களில் வெள்ளநீர்;சிரமங்களின் மத்தியில் பரீட்சை எழுதிய மாணவர்கள் Reviewed by Author on May 24, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.