டீசல் தட்டுப்பாடு : நாட்டுக்கு அந்நியச் செலவாணியை ஈட்டித்தரும் ஆடை ஏற்றுமதித் துறையிலும் பாதிப்பு
அதுவும் 10 வீதமாக குறைக்கப்பட் டுள்ளதாக அகில இலங்கை கொள்கலன் வாகனங்கள் ஒன்றிணைந்த மன்றத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்தார்.
போக்குவரத்து இல்லாத காரணத்தால் முதலீட்டு வலயங்களில் ஏராளமான ஏற்றுமதிகள் ஏற்கனவே குவிந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
நாட்டில் 6,000 கொள்கலன் லொறிகள் உள்ளன. இதில் தினமும் 800 முதல் 1,200 லொறிகள் ஏற்றுமதிக்காக பயன்படுத்தப்படுகின்றன. மேலும் 1,800 முதல் 2,400 கொள்கலன் லொறிகள் இறக்குமதி பொருட்களைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படுகின்றன.
டீசல் தட்டுப்பாடு : நாட்டுக்கு அந்நியச் செலவாணியை ஈட்டித்தரும் ஆடை ஏற்றுமதித் துறையிலும் பாதிப்பு
Reviewed by Author
on
May 21, 2022
Rating:
No comments:
Post a Comment