மே-18 நினைவேந்தல் வாரம் ஆரம்பம்; தமிழினப் படுகொலை ஆவணங்கள் நல்லூரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது!
தமிழினப் படுகொலையை குறிக்கும் மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்றிலிருந்து ஆரம்பமாகின்ற நிலையில் முன்னணியினரால் குறித்த இன அழிப்பினை ஆவணப்படுத்தி காட்சிப்படுத்தும் செயல் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
மே-18 நினைவேந்தல் வாரம் ஆரம்பம்; தமிழினப் படுகொலை ஆவணங்கள் நல்லூரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது!
Reviewed by Author
on
May 12, 2022
Rating:
No comments:
Post a Comment