அண்மைய செய்திகள்

recent
-

மே-18 நினைவேந்தல் வாரம் ஆரம்பம்; தமிழினப் படுகொலை ஆவணங்கள் நல்லூரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கடந்த காலங்களில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகள் தொடர்பான தரவுகள் ஆவணமாக்கப்பட்டு தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்னால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

தமிழினப் படுகொலையை குறிக்கும் மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் இன்றிலிருந்து ஆரம்பமாகின்ற நிலையில் முன்னணியினரால் குறித்த இன அழிப்பினை ஆவணப்படுத்தி காட்சிப்படுத்தும் செயல் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.




மே-18 நினைவேந்தல் வாரம் ஆரம்பம்; தமிழினப் படுகொலை ஆவணங்கள் நல்லூரில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது! Reviewed by Author on May 12, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.