அரச உத்தியோகத்தர்களுக்கான அறிவிப்பு
பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக, நாட்டில் தற்போது நிலவும் எரிபொருளுக்கான தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து சிக்கல்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அவசர மற்றும் அத்தியாவசிய கடமைகளுக்கு உத்தியோகத்தர்களை அழைக்கும் நிறுவன பிரதானிகளின் முடிவில் இந்த அறிவிப்பு தாக்கம் செலுத்தாது என உள்நாட்டலுவல்கள், பொது நிர்வாகம் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச உத்தியோகத்தர்களுக்கான அறிவிப்பு
Reviewed by Author
on
May 19, 2022
Rating:
No comments:
Post a Comment