சா/த பரீட்சை முடிந்ததும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் - தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை
இலங்கையின் தொழிலாள வர்க்கம் மற்றும் விவசாயிகள் மீது ராஜபக்ஷ தலைமையிலான நிர்வாகம் பெரும் நிதிச்சுமைகளை சுமத்தி யுள்ளதாக தேசிய மக்கள் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் சமீர பெரேரா தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சாதாரண தரப் பரீட்சைக்குப் பின்னரும் தொடரும் போராட்டங்கள் மூலம் ராஜபக்ஷக் களின் எதேச்சதிகாரத் தலைமை முடிவுக்கு வரும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சா/த பரீட்சை முடிந்ததும் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் - தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை
Reviewed by Author
on
May 28, 2022
Rating:
No comments:
Post a Comment