HND மாணவர் பேரணிக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு
இதன்படி, கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நீதிமன்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
பேரணியின் போது அப்பகுதியில் கடமையில் இருக்கும் அதிகாரிகளுக்கு இடையூறு செய்தல், வன்முறை அல்லது சட்டவிரோத நடவடிக்கைகள் எதுவும் இல்லாமல் செய்யப்பட வேண்டும் என்பதுடன் அவர்கள் பல வீதிகளில் நுழைவ தற்கும் பயணிப்பதற்கும் தடை விதிக்கப் பட்டுள்ளது.
HND மாணவர் பேரணிக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு
Reviewed by Author
on
May 21, 2022
Rating:
No comments:
Post a Comment