பயன்படுத்தப்படாத காணிகளில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி வேண்டுகோள்
தேயிலை ஏற்றுமதியில் நாட்டின் அந்நியச் செலாவணி வருமானம் வெளிப்படைத் தன்மையுடன் பேணப்பட வேண்டும் என்றும், தேயிலை ஏலத்தை டொலரில் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து உடனடியாக ஆராய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
தொழிற்சாலைகளுக்கு முறையான எரிபொருள் விநியோகத் திட்டத்தின் அவசியம் மற்றும் பெருந்தோட்டத் துறையின் ஏனைய தேவைகள் குறித்தும் இதன் போது கலந்துரையாடப்பட்டது.
பிரதேச செயலாளரின் பரிந்துரையுடன் தொழிற்சாலை உரிமையாளர்களுக்கு நியமிக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருளை விடுவிப்பதற்கு முன்னுரிமை வழங்க அமைச்சு தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பயன்படுத்தப்படாத காணிகளில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி வேண்டுகோள்
Reviewed by Author
on
June 04, 2022
Rating:
No comments:
Post a Comment