அண்மைய செய்திகள்

recent
-

2,000 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்தது

2,000 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிய கப்பலொன்று இன்று (திங்கட்கிழமை) காலை இலங்கையை வந்தடைந்துள்ளது. லிட்ரோ எரிவாயு நிறுவனம் இதனை அறிவித்துள்ளது. எவ்வாறாயினும், இன்று எரிவாயு விநியோகிக்கப்படாது என அந்த நிறுவனம் முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


2,000 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிய கப்பல் நாட்டை வந்தடைந்தது Reviewed by Author on June 06, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.