கடற்படை கொடூர தாக்குதல் -மன்னாரை சேர்ந்த 7 மீனவர்கள் வைத்திய சாலையில் அனுமதி
இந்த நிலையில் கிராம மக்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் இணைந்து குறித்த பிரச்சினையை சமரசப்படுத்திய நிலையில் குறித்த மீனவர்கள் கடல் தொழிலுக்கு என சென்றுள்ளனர் அவ்வாறு சென்ற மீனவர்கள் கடலில் கடற்படையினரால் தடுக்கப்பட்டு பின்னர் இரண்டாம் தீடையில் இரக்கப்பட்டு கடற்படையினரால் சர்மாரியாக தாக்கப்பட்டுள்ளனர்
அவ்வாறு தாக்கப்பட்ட 7 மீனவர்களும் உடலில் பலத்த காயங்களுடன் நேற்று மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
கடற்படை கொடூர தாக்குதல் -மன்னாரை சேர்ந்த 7 மீனவர்கள் வைத்திய சாலையில் அனுமதி
Reviewed by Author
on
June 03, 2022
Rating:
No comments:
Post a Comment