அண்மைய செய்திகள்

recent
-

எதிர்வரும் 2 நாட்களுக்குள் மற்றுமொரு டீசல் கப்பல் நாட்டை வந்தடையவுள்ளது

எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் டீசலை ஏற்றிய கப்பலொன்று நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்நிலையில், பெட்ரோலை ஏற்றிய கப்பலொன்றுக்காக முன்பதிவு நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எவ்வாறாயினும், எரிபொருள் மற்றும் எரிவாயுவை பெற்றுக்கொள்ள முடியாமல் நாடளாவிய ரீதியில் மக்கள் தொடர்ந்தும் வரிசைகளில் காத்திருக்கின்றனர்.

எதிர்வரும் 2 நாட்களுக்குள் மற்றுமொரு டீசல் கப்பல் நாட்டை வந்தடையவுள்ளது Reviewed by Author on June 14, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.