மன்னாரில் 300 ரூபாய் மண்ணென்னை பெறுவதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் நள்ளிரவில் இருந்து காத்திருப்பு
மேலும் மண்ணென்னை விநியோகத்தில் முரண்பாடுகள் தோற்றம் பெறாத வகையில் செயற்பாடுகளை மேற்கொள்ள மன்னார் பிரதேச செயலாலரால் அப்பகுதியில் கடமையாற்றும் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் மற்றும் கிராம சேவகர்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கடமைக்கு அழைக்கப்பட்டு அவர்களால் எரிபொருள் விநியோகம் மேற்பார்வை செய்யப்படுவதுடன் பொலிஸரும்,இராணுவத்தினரும் மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்
நீண்ட நாட்களுக்கு பின்னர் மன்னாரில் மண்ணென்னய் விநியோகம் இடம் பெற்று வருகின்ற நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மண்ணென்னய்களை பெற்று வருகின்றனர்
மன்னாரில் 300 ரூபாய் மண்ணென்னை பெறுவதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் நள்ளிரவில் இருந்து காத்திருப்பு
Reviewed by Author
on
June 16, 2022
Rating:
No comments:
Post a Comment