அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் 300 ரூபாய் மண்ணென்னை பெறுவதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் நள்ளிரவில் இருந்து காத்திருப்பு

மன்னார் நகர மத்தியில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்றைய தினம் வியாழக்கிழமை (16) மண்ணென்னை விநியோகிக்கப்பட்டு வரும் நிலையில் நேற்று நள்ளிரவு முதலே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மண்ணென்னையை பெற்று வருகின்றனர் குறிப்பாக ஒவ்வெரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் 300 ரூபாய்கான மண்ணென்னைகளே வழங்கப்பட்டு வருகின்றன 

 மேலும் மண்ணென்னை விநியோகத்தில் முரண்பாடுகள் தோற்றம் பெறாத வகையில் செயற்பாடுகளை மேற்கொள்ள மன்னார் பிரதேச செயலாலரால் அப்பகுதியில் கடமையாற்றும் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் மற்றும் கிராம சேவகர்கள் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு கடமைக்கு அழைக்கப்பட்டு அவர்களால் எரிபொருள் விநியோகம் மேற்பார்வை செய்யப்படுவதுடன் பொலிஸரும்,இராணுவத்தினரும் மேலதிக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் நீண்ட நாட்களுக்கு பின்னர் மன்னாரில் மண்ணென்னய் விநியோகம் இடம் பெற்று வருகின்ற நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மண்ணென்னய்களை பெற்று வருகின்றனர்









மன்னாரில் 300 ரூபாய் மண்ணென்னை பெறுவதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் நள்ளிரவில் இருந்து காத்திருப்பு Reviewed by Author on June 16, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.