களனி ஆற்றில் பிள்ளையை வீசிய தாய் தற்கொலை முயற்சி; பொலிஸாரால் கைது
வத்தளை – ஹெந்தல பகுதியைச் சேர்ந்த 42 வயதான தாயொருவரே சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட குறித்த பெண் இன்று(16) வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
களனி ஆற்றில் பிள்ளையை வீசிய தாய் தற்கொலை முயற்சி; பொலிஸாரால் கைது
Reviewed by Author
on
June 16, 2022
Rating:
No comments:
Post a Comment