மீன்பிடி தடை காலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்று கரை திரும்பிய பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கிய பெரிய மீன்கள்.
மீன்பிடி தடையால் கடந்த 60 நாட்களாக வெறிச்சோடி காணப்பட்ட தெற்குவாடி துறைமுகம் மற்றும் கடற்கரை பகுதியில் மீனவர்கள் பிடித்து வந்த மீன்களை இறக்கி எடைபோட்டு வியாபாரிகளிடம் வழங்குவதில் மீனவர்கள் தீவிரம் காட்டினர்.
இதனால் தெற்குவாடி துறைமுக கடற்கரை மீனவர்கள் கூட்டத்துடன் களை கட்டி காணப்பட்டது.
மீன்பிடி தடை காலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்று கரை திரும்பிய பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கிய பெரிய மீன்கள்.
Reviewed by Author
on
June 16, 2022
Rating:
No comments:
Post a Comment