பாராளுமன்றத்திற்கு பலத்த பாதுகாப்பு - நுழைவாயில்களும் பூட்டு
நாட்டில் தற்போது நிலவும் அரசியல் நெருக்கடி காரணமாக ஜனாதிபதியை நியமிப்பதற்கான வேட்புமனு தாக்கல் நாளை நடைபெறவுள்ளது.
இது தொடர்பான வாக்கெடுப்பு நாளை மறுதினம் (20) பாராளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பாக நடைபெறவுள்ளது.
பாராளுமன்றத்திற்கு பலத்த பாதுகாப்பு - நுழைவாயில்களும் பூட்டு
Reviewed by Author
on
July 18, 2022
Rating:
No comments:
Post a Comment