அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவு கடற்கரையில் கரை ஒதுங்கிய புள்ளிச்சுறா

முல்லைத்தீவு மாவட்டத்தின் அளம்பில் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் பாரிய புள்ளிசுறா ஒன்று நேற்று(01) கரை ஒதுங்கியுள்ளது. குறித்த கடற்கரையில் சுறாக்கள் கரை ஒதுங்குவது கடந்த காலங்களில் பதிவாகியுள்ளபோது நேற்று மாலை இவ்வாறு உயிரிழந்த நிலையில் சுமார் 20 அடி நீளம் கொண்ட பாரிய சுறா ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. அரிய வகை மீன் இனமான குறித்த புள்ளிச்சுறா சுமார் 25 அடி நீளமும் 6000 – 7000 kg நிறையும் கொண்டதாகும்.



முல்லைத்தீவு கடற்கரையில் கரை ஒதுங்கிய புள்ளிச்சுறா Reviewed by Author on July 02, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.