அண்மைய செய்திகள்

recent
-

குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு: பொகவந்தலாவையில் சம்பவம்.!

பொகவந்தலாவ மேற்ப்பிரிவு தோட்ட பகுதியில் விறகு சேகரிக்க சென்ற நான்கு பேர் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மேலும் மூன்று பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

 சம்பவத்தில் பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான சிக்கன் பத்மநாதன் என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றைய மூன்று பேரும் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு: பொகவந்தலாவையில் சம்பவம்.! Reviewed by Author on July 02, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.