கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்துள்ளது: சுகாதார அமைச்சு எச்சரிக்கை
கொரோனா வைரஸுக்கு எதிரான நான்காவது டோஸ் பெறப்படா விட்டால், பதிவாகும் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்
கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 மடங்கு அதிகரித்துள்ளது: சுகாதார அமைச்சு எச்சரிக்கை
Reviewed by Author
on
August 17, 2022
Rating:
No comments:
Post a Comment