கோதுமை ஏற்றுமதியை நிறுத்தியது இந்தியா: இலங்கைக்கு மேலும் நெருக்கடி
தமது கோதுமை உற்பத்தியை பாதுகாப்பு இருப்புப் பகுதியாக பராமரிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
இலங்கை இந்தியாவில் இருந்து பிரட்தூள்களை இறக்குமதி செய்தது. மேலும் இந்தியாவிலிருந்து கோதுமை மாவை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பும் இருந்ததாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது துருக்கியில் இருந்து மட்டுமே கோதுமை மாவை இலங்கை இறக்குமதி செய்ய முடியும்.
கோதுமை ஏற்றுமதியை நிறுத்தியது இந்தியா: இலங்கைக்கு மேலும் நெருக்கடி
Reviewed by Author
on
August 31, 2022
Rating:
No comments:
Post a Comment