கனடாவுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்த 11 இலங்கையர்கள் கேரளாவில் கைது
தேடுதலுக்குப் பின்னர் , தமிழ்நாட்டிலிருந்து காணாமல் போன இருவர் உட்பட 11 பேரை பொலிஸார் கைது செய்ததாக ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ஒன்பது பேர் அகதிகளாக இந்தியாவிற்குள் நுழைந்து தென் தமிழகத்தின் ராமநாதபுரத்தில் உள்ள மறுவாழ்வு மையத்தில் தங்கவைக்கப்பட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் கேரள பொலிஸாரிடம் தெரிவித்தனர்.
விசாரணையின் போது, அவர்கள் தலா 2.5 இலட்சம் ரூபாவை கொழும்பில் உள்ள லக்மனா என்ற முகவரமைப்பிடம் கொடுத்து, இந்தியாவின் தெற்கு கடற்கரையில் இருந்து கப்பல் மூலம் கனடாவுக்குப் பயணம் செய்வதை உறுதி செய்ததாக பொலிஸாரிடம் அவர் கூறியுள்ளனர்.
கனடாவுக்குச் செல்லத் திட்டமிட்டிருந்த 11 இலங்கையர்கள் கேரளாவில் கைது
Reviewed by Author
on
September 06, 2022
Rating:
No comments:
Post a Comment