அண்மைய செய்திகள்

recent
-

ஜனாதிபதி செயலக சொத்துக்கள் சேதம்: 9 சந்தேகநபர்கள் கைது

கடந்த ஜூலை மாதம் 09ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி பிரவேசித்து சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியதாக கூறப்படும் 09 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு வடக்கு பிராந்திய குற்ற விசாரணை பிரிவினரால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 22, 23, 24, 25, 28 மற்றும் 43 வயதான கொழும்பு -10, கோணகம, குருணாகல், நிகதலுபொத்த மற்றும் கொழும்பு – 10 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

ஜனாதிபதி செயலக சொத்துக்கள் சேதம்: 9 சந்தேகநபர்கள் கைது Reviewed by Author on October 19, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.