இலங்கை சமூகத்தை சந்திக்க மன்னர் சார்லஸ் தயார்!
இதன்போது இலங்கை உட்பட பல தெற்காசிய நாடுகளுடன் தொடர்புள்ளவர்கள் ஒன்றிணையவுள்ளார்கள்
இந்தநிகழ்வில் பிரித்தானியா முழுவதிலுமிருந்து பிரித்தானியாவை தளமாகக் கொண்ட இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம், பூட்டான் மற்றும் மாலைத்தீவு பாரம்பரியத்தைச் சேர்ந்த 200-300 விருந்தினர்கள் பங்கேற்பார்கள் என பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தேசிய சுகாதார சேவை முதல் கலை, ஊடகம், கல்வி, வணிகம் மற்றும் ஆயுதப் படைகள் வரை பிரித்தானிய வாழ்க்கையில் இந்த சமூகங்கள் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிப்பதே இந்த நிகழ்வின் நோக்கமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சமூகத்தை சந்திக்க மன்னர் சார்லஸ் தயார்!
Reviewed by Author
on
October 03, 2022
Rating:
No comments:
Post a Comment