அண்மைய செய்திகள்

recent
-

2022 உயர் தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன

2022 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர் தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன. இதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2022 டிசம்பர் 18 ஆம் திகதியும் க.பொ.த உயர் தர பரீட்சைகள் 2023 ஜனவரி 23 ஆம் திகதியில் இருந்து பெப்ரவரி 17 ஆம் திகதி வரையிலும் நடைபெறவுள்ளன.


2022 உயர் தரம் மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகள் பிற்போடப்பட்டுள்ளன Reviewed by Author on October 07, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.