அண்மைய செய்திகள்

recent
-

தகுதியற்ற பலர் சமுர்த்தி கொடுப்பனவு பெறுகின்றனர் – ஜனாதிபதி

தகுதியற்ற பலர் சமுர்த்தி கொடுப்பனவு பெறுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நேற்று வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். சமுர்த்தி கொடுப்பனவிற்கு தகுதியுடைய பலருக்கு கொடுப்பனவை வழங்க முடியாத நிலை உள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, தகுதியற்ற சிலர் சமுர்த்தி கொடுப்பனவை பெறுவதில் இருந்து நீக்கப்பட்டால், தகுதியுடையவர்களுக்கு அதனை வழங்கலாம். 

 கல்வி, மகளிர், சிறுவர் விவகார அமைச்சுகளுக்கான ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு, கல்வி மறுசீரமைப்பு தொடர்பிலும் ஜனாதிபதி கருத்து வௌியிட்டார். இதன்போது, 2023 ஆம் ஆண்டிலிருந்து 25 வருடங்களுக்கு முன்னோக்கி செல்லக்கூடிய பாடசாலை முறைமை தேவைப்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.


தகுதியற்ற பலர் சமுர்த்தி கொடுப்பனவு பெறுகின்றனர் – ஜனாதிபதி Reviewed by Author on December 02, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.