காட்டு யானையை எரித்து குட்டியை புதைத்த விவசாயி!
பின்னர், குறித்த சம்பவத்தை மறைப்பதற்காக நில உரிமையாளர் உயிரிழந்த யானையை தீ வைத்து எரித்துள்ள நிலையில் காட்டு யானை குட்டியை புதைத்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் வன விலங்கு அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளதை தொடர்ந்து நேற்றைய தினம் குறித்த நில உரிமையாளர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
காட்டு யானையை எரித்து குட்டியை புதைத்த விவசாயி!
Reviewed by Author
on
April 18, 2021
Rating:

No comments:
Post a Comment