கலாநிதி ஜெயசீலன் ஞானசீலன் எழுதிய 'இன உறவுகளும் வரலாறும்' எனும் ஆங்கில நூல் வைபவ ரீதியாக மன்னாரில் வெளியிட்டு வைப்பு.
இதன் போது 'இன உறவுகளும் வரலாறும்' எனும் ஆங்கில நூல் வைபவ ரீதியாக வெளியீடு செய்யப்பட்டது.
-குறித்த நிகழ்வில் வவுனியா வளாக வியாபார கற்கை பீட பீடாதிபதி கலாநிதி வை.நந்த கோபன், நிதியியல் மற்றும் கணக்கியல் துறை தலைவர் கலாநிதி திருமதி கே.கலைநாதன், பொருளியல் மற்றும் முகாமைத்துவ துறை தலைவர் திருமதி பௌலினா கோட்வின், வவுனியா வளாக சிரேஸ்ட நூலகர் எஸ்.சன்முகதாசன், முது நிலை விரிவுரையாளர் கலாநிதி எஸ்.விஜயன் உற்பட திணைக்கள தலைவர்கள், அருட்தந்தையர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கலாநிதி ஜெயசீலன் ஞானசீலன் எழுதிய 'இன உறவுகளும் வரலாறும்' எனும் ஆங்கில நூல் வைபவ ரீதியாக மன்னாரில் வெளியிட்டு வைப்பு.
Reviewed by Author
on
April 17, 2021
Rating:
No comments:
Post a Comment