அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி!
இதன்போது அவரது திருவுருவ படத்திற்கு ஒளிதீபம் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள், இலங்கையில் அமைதியும் மற்றும் உண்மையான ஜனநாயகமும் வரவேண்டும் என்பதே அன்னை பூபதி அம்மாவின் வேண்டுகோள்.அவரது விருப்பத்தைத் அடைவதற்கு , எங்களுக்கு அமெரிக்காவே தேவை “என்றனர்
.
.
அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி!
Reviewed by Author
on
April 19, 2021
Rating:

No comments:
Post a Comment