மியன்மார் இராணுவ ஒடுக்குமுறையில் 80 பேர் பலி
இராணுவத்தினரால் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், துப்பாக்கி பிரயோகங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
தாக்குதல்களில் கொல்லப்பட்டோரின் சடலங்களை இராணுவத்தினர் எடுத்துச் சென்றதாகவும் இதனால் கொல்லப்பட்டோரின் எண்ணிக்கையை உறுதியாக கூற முடியாது எனவும் மியன்மார் செய்திகள் தெரிவிக்கின்றன.
மியன்மார் இராணுவ ஒடுக்குமுறையில் 80 பேர் பலி
Reviewed by Author
on
April 12, 2021
Rating:

No comments:
Post a Comment