நாட்டில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 135 கொரோனா நோயாளர்கள்..!
கொரோனா தொற்றின் முதலாவது மற்றும் இரண்டாவது அலைகளின் போது நாட்டில் 609 பேர் உயிரிழந்திருந்த நிலையில் மூன்றாவது அலையில் உயிரிழந்தவர்களின் 2,160 ஆக பதிவாகியுள்ளது.
இந்தேவேளை,
கடந்த 13 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை கொரோனா இறப்புகளின் சராசரி எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 50 ஆக பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 135 கொரோனா நோயாளர்கள்..!
Reviewed by Author
on
June 24, 2021
Rating:

No comments:
Post a Comment