அண்மைய செய்திகள்

recent
-

நாட்டில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 135 கொரோனா நோயாளர்கள்..!

நாட்டில் 135 கொரோனா நோயாளர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் நாட்டில் கொரோனா தொற்றினால் 2,769 பேர் உயிரிழந்துள்ளனர்.

 கொரோனா தொற்றின் முதலாவது மற்றும் இரண்டாவது அலைகளின் போது நாட்டில் 609 பேர் உயிரிழந்திருந்த நிலையில் மூன்றாவது அலையில் உயிரிழந்தவர்களின் 2,160 ஆக பதிவாகியுள்ளது. இந்தேவேளை, கடந்த 13 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை கொரோனா இறப்புகளின் சராசரி எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 50 ஆக பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் தீவிர சிகிச்சைப் பிரிவில் 135 கொரோனா நோயாளர்கள்..! Reviewed by Author on June 24, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.