மக்கள் பொறுப்பின்றி நடந்துகொண்டால் இந்தியாவை போன்ற பேரழிவு உருவாவதை தடுக்க முடியாது!
எனவே சுகாதார நடைமுறைகள் என்பது மிக முக்கியமானது.
திரிபபட்ட டெல்ட்டா வகை வைரஸ் கொழும்பு – தெமட்டகொட பகுதியில் அடையாளம் காணப்பட்டிருக்கின்றது. அதனை கட்டுப்படுத்த நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அதேசமயம் அந்த வைரஸ் நாடு முழுவதும் பரவினால் பேரழிவு என்பதை நாம் ஒத்துக் கோள்கிறோம் ஆனால் மக்கள் பொறுப்புணர்வுடன் நடந்தால் பேரழிவை தவிர்க்கலாம்.
அதுவே இப்போதுள்ள வழி முழு நாட்டையும் தொடர்ந்தும் முடக்கி வைத்திருப்பது சாத்தியமற்றது. அன்றாடம் உழைத்து உண்ணும் மக்களை பட்டினியால் சாக விட முடியாது.
எனவும் இராணுவ தளபதி கூறியிருக்கின்றார்.
மக்கள் பொறுப்பின்றி நடந்துகொண்டால் இந்தியாவை போன்ற பேரழிவு உருவாவதை தடுக்க முடியாது!
Reviewed by Author
on
June 22, 2021
Rating:
Reviewed by Author
on
June 22, 2021
Rating:


No comments:
Post a Comment