பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பேணாவிடின் கைது
 இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களை பொதுமக்கள் பின்பற்றுவதை உறுதி செய்வதற்காகவே இன்று முதல் நாடு பூராகவும் விசேட பொலிஸ் குழுக்களை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறியதற்காக கைது செய்யப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
பொது இடங்களில் சமூக இடைவெளியைப் பேணாவிடின் கைது
 Reviewed by Author
        on 
        
June 22, 2021
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
June 22, 2021
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
June 22, 2021
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
June 22, 2021
 
        Rating: 

 
 
 

 
.jpg) 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment