யாழ்.கடற்கரையில் இறந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமை
 இந்நிலையில் யாழ்ப்பாணம் – வேலணை, துறையூர் கடற்கரையிலும் இறந்த நிலையில் கடலாமை ஒன்று  நேற்று (திங்கட்கிழமை) கரையொதுங்கி உள்ளது.
குறித்த சம்பவம் அறிந்து அவ்விடத்திற்குவருகைதந்த வனஜீவராசிகள் திணைக்களத்தினர்,  கடலாமையினை உடற்கூற்று பரிசோதனைகளுக்காக இன்று காலை, எடுத்துச்சென்றுள்ளனர்.
யாழ்.கடற்கரையில் இறந்த நிலையில் கரையொதுங்கிய கடலாமை
 Reviewed by Author
        on 
        
June 22, 2021
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
June 22, 2021
 
        Rating: 
       Reviewed by Author
        on 
        
June 22, 2021
 
        Rating:
 
        Reviewed by Author
        on 
        
June 22, 2021
 
        Rating: 

 
 
 

 
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
No comments:
Post a Comment