அண்மைய செய்திகள்

recent
-

கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கமைய கடந்த 23ஆம் திகதி 45 பேர் உயிரிழந்தமை நேற்று(வியாழக்கிழமை) உறுதி செய்யப்பட்டது. 

 18 பெண்களும், 7 ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 814 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு! Reviewed by Author on June 25, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.