யாழில் சேதன குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் புதிய தொழிற்சாலை
மேலும் இந்த தொழிற்சாலை ஊடாக குப்பை பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு, கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன் தலைமையில் இந்த தொழிற்சாலையை திறந்து வைக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழில் சேதன குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் புதிய தொழிற்சாலை
Reviewed by Author
on
June 25, 2021
Rating:

No comments:
Post a Comment