காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியப் படகுகளின் ஏல விற்பனை செய்யப்படும் பணி ஆரம்பம்!
இவ்வாறு விற்பனை செய்யப்படவுள்ள படகுகளை கடந்த ஒருவாரமாக 50ற்கும் அதிகமனோர் பார்வையிட்டனர்.
இவ்வாறு பார்வையிட்ட படகுகளில் காரைநகரில் உள்ள படகுகளே இன்று ஏலம்விடும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப் பணி இன்று மாலை 4 மணிவரை இடம்பெறவுள்ளது.
காரைநகரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்தியப் படகுகளின் ஏல விற்பனை செய்யப்படும் பணி ஆரம்பம்!
Reviewed by Author
on
February 07, 2022
Rating:
No comments:
Post a Comment