டெங்கு பாதிப்பு அதிகரிப்பு – சுகாதார திணைக்களம் எச்சரிக்கை!
கண்டி, காலி, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் 11,437 டெங்கு நோயாளர்கள் பதிவாகியிருந்ததுடன், இம்மாதம் 1,916 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அதன் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
டெங்கு பாதிப்பு அதிகரிப்பு – சுகாதார திணைக்களம் எச்சரிக்கை!
Reviewed by Author
on
August 08, 2022
Rating:
Reviewed by Author
on
August 08, 2022
Rating:


No comments:
Post a Comment