அண்மைய செய்திகள்

recent
-

500 ஆண்டுகளுக்குப் பிறகு, ஐரோப்பாவில் கடும் வறட்சி

பூகோள மாற்றங்களின் விளைவாக ஏற்பட்டுள்ள புவி வெப்பமயமாதலால் ஐரோப்பா முழுவதும் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. மேற்கு, மத்திய, தெற்கு ஐரோப்பிய நாடுகள் 500 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறட்சியை சந்தித்து வருவதாக ஐரோப்பிய நாடுகளின் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 இந்நிலைமையால் ஐரோப்பாவின் முக்கிய நதிகளான ரைன் போன்றவற்றில் நீர் வற்றி வருவதனால் நீரோடைகள் மற்றும் ஆறுகளில் உள்ள மீன் வளங்கள் கூட அழிந்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர். ஐரோப்பாவில் சில காலத்திற்கு மழை பெய்யும் அறிகுறியே இல்லை என ஐரோப்பிய வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்

500 ஆண்டுகளுக்குப் பிறகு, ஐரோப்பாவில் கடும் வறட்சி Reviewed by Author on August 18, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.