அண்மைய செய்திகள்

recent
-

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அர்ச்சுனா எம்.பி. அறிவிப்பு

 யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சைக் குழு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சபையில் தெரிவித்துள்ளார்.


பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், தமது பதவிக்காலம் விரைவில் நிறைவடையவுள்ளதாகவும், பாராளுமன்றத்தில் இன்னும் நீண்ட காலம் இருக்கப்போவதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.






பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதாக அர்ச்சுனா எம்.பி. அறிவிப்பு Reviewed by Vijithan on August 21, 2026 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.