நிகிஷாவின் ஆனந்த அதிர்ச்சி
‘தலைவன்’, ‘என்னமோ ஏதோ’ படங்களில் நடித்துள்ள நிகிஷா படேல், ‘கரையோரம்’ படத்துக்காக குதிரை சவாரி செய்திருக்கிறார். “குதிரை பாய்ந்து செல்லும்போது, அதன் முழு உடலும் அதிர்கிறது.
அப்படி என்றால், அதன்மீது அமர்ந்திருக்கும் நமது உடம்பு எப்படி அதிரும் என்று நினைத்துப் பாருங்கள். இதனால் ஏற்பட்ட கடுமையான உடல் வலியை தாங்கிக்கொள்ள முடியவில்லை. எனினும், இந்த ஆனந்த அதிர்ச்சியை பெரிதும் ரசித்தேன்” என்கிறார்.
நிகிஷாவின் ஆனந்த அதிர்ச்சி
Reviewed by NEWMANNAR
on
December 06, 2014
Rating:
No comments:
Post a Comment