அண்மைய செய்திகள்

recent
-

உயர்தரப் பரீட்சைக்கு கைத்தொலைபேசிகளை எடுத்துச் செல்வது தண்டனைக்குரிய குற்றம்


உயர்தரப் பரீட்சையில் தோற்றும் பரீட்சார்த்திகள் பரீட்சை நிலையங்களுக்குள் கையடக்கத் தொலைபேசிகளை எடுத்துச் செல்வது தண்டனைக்குரிய குற்றம் ஆகும் என பரீட்சைகள் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, பரீட்சை நிலையங்களை அண்மித்த பகுதிகளில் ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டாம் எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பரீட்சார்த்திகள் ஏதேனும் அசௌகரியத்தை எதிர்நோக்க நேரிட்டால் அது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்திடம் முறைப்பாடு செய்யலாம் எனவும் பிரதி பரீட்சைகள் ஆணையாளர் எஸ்.பிரணவதாசன் கூறுகின்றார்
உயர்தரப் பரீட்சைக்கு கைத்தொலைபேசிகளை எடுத்துச் செல்வது தண்டனைக்குரிய குற்றம் Reviewed by NEWMANNAR on August 05, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.