அண்மைய செய்திகள்

recent
-

மகன் முன்பு நான் நிர்வாணமாகத்தான் இருப்பேன்: உலகிற்கு பகிரங்கமாக தெரிவித்த தாய் -


என் மகன் பெண்களை மதிப்பவனாக வளர வேண்டும் என்பதற்காக அவர் முன் நான் நிர்வாணமாக இருப்பேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் நடிகை ஆம்பர் ரோஸ்.
அமெரிக்காவை சேர்ந்த இவர், தனது 5 வயது மகன் செபாஸ்டியன் முன்பு நிர்வாணமாத்தான் இருப்பேன் என பகிரங்கமாக உலகிற்கு கூறியுள்ளார்.
அவ்வாறு இருப்பதற்கு இவர் கூறும் காரணம், எந்த ஒரு பொருள் மறைக்கப்படுகிறதோ, அதனை பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் அனைவருக்கும் ஏற்படுகிறது.

அந்த மாதிரியான ஆர்வம் என் மகனுக்கு வந்துவிடக் கூடாது என்பதால், என் மகன் முன் நிர்வாணமாக இருக்கிறேன். என் வீட்டில் பெண் உறுப்புடன் தொடர்புடைய ஓவியங்களையும் வாங்கிவைத்துள்ளேன்.
இதன் மூலம் எனது மகனுக்கு பெண்களின் உடல் உறுப்புகள் பற்றி அனைத்தும் தெரியும். இதன் மூலம் அவன் எதிர்காலத்தில் பெண்களை பார்த்தால் சாதாரணமாக நடந்துகொள்வான். அதுமட்டுமின்றி அவனுக்கு பெண்களை மதிப்பான் என கூறியுள்ளார்.

மகன் முன்பு நான் நிர்வாணமாகத்தான் இருப்பேன்: உலகிற்கு பகிரங்கமாக தெரிவித்த தாய் - Reviewed by Author on April 26, 2018 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.