மடு கல்வி வலயத்தில் இடம் பெற்ற சாதனையாளர்கள் கௌரவிப்பு.(படம்)
மடு வலயக்கல்வி மேம்பாட்டு அமையத்தின் அனுசரணையில்,மடு வலயக்கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் மடு கல்வி வலயத்திற்குற்பட்ட பாடசாலைகளில் கடந்த 2016 ஆம் மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் சதனை படைத்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு இன்று சனிக்கிழமை(14) மாலை கருங்கண்டல் றோமன் கத்தோழிக்க தமிழ் கலவன் ம.வி பாடசாலையில்,மடு வலயக் கல்விப்பணிப்பாளர் திருமதி லூட்ஸ் மாலினி வெனிற்றன் தலைமையில் இடம் பெற்றது.
குறித்த கௌரவிப்பு நிகழ்வுக்கு விருந்தினர்களாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன்,மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் ஆகியோhர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
-இதன் போது மடு கல்வி வலயத்திற்குற்பட்ட 57 பாடசாலைகளில் கடந்த 2016 ஆம் 2017 ஆம் ஆண்டுகளில் சாதனை படைத்த 400 மாணவ மாணவிகள் தெரிவு செய்யப்பட்டு பதக்கம் மற்றும் சான்றுதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.இதன் போது குறித்த பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
-குறித்த நிகழ்வில் பாடசாலை மாணவர்கள்,பெற்றோர்கள், ஆசிரியர்கள் உற்பட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த கௌரவிப்பு நிகழ்வுக்கு விருந்தினர்களாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன்,மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் ஆகியோhர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
-இதன் போது மடு கல்வி வலயத்திற்குற்பட்ட 57 பாடசாலைகளில் கடந்த 2016 ஆம் 2017 ஆம் ஆண்டுகளில் சாதனை படைத்த 400 மாணவ மாணவிகள் தெரிவு செய்யப்பட்டு பதக்கம் மற்றும் சான்றுதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.இதன் போது குறித்த பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
-குறித்த நிகழ்வில் பாடசாலை மாணவர்கள்,பெற்றோர்கள், ஆசிரியர்கள் உற்பட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மடு கல்வி வலயத்தில் இடம் பெற்ற சாதனையாளர்கள் கௌரவிப்பு.(படம்)
Reviewed by Author
on
July 19, 2018
Rating:
No comments:
Post a Comment