அண்மைய செய்திகள்

recent
-

இயக்குனராகும் முன் இந்த வேலை தான் செய்தேன்:இயக்குனர் வெங்கட் பிரபு உருக்கம்


இயக்குனர் வெங்கட் பிரபு சென்னை-28, மங்காத்தா என பல ஹிட் படங்களை இயக்கியவர். அவர் அடுத்து தலஅஜித்தை வைத்து மீண்டும் ஒரு படம் இயக்கவுள்ளார். இதை அவர் பலமுறை பேட்டிகளில் உறுதியாக கூறியுள்ளனர்.

இந்நிலையில் இயக்குனராகும் முன்பு நடந்தது பற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ளார். "நான் சினிமா பார்த்து தான் படம் இயக்கவே கற்றுக்கொண்டேன். அதற்காகவே நான் சினிமா தியேட்டரில் வேலைக்கு சேர்ந்தேன். எல்லா படத்தையும் பிரீயாக பார்க்கலாம் என்று தான்" என அவர் கூறியுள்ளார்.

இயக்குனராகும் முன் இந்த வேலை தான் செய்தேன்:இயக்குனர் வெங்கட் பிரபு உருக்கம் Reviewed by Author on April 11, 2019 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.