மன்.புனித பற்றிமா வித்தியாலய மாணவர்கள் சேமக்காலையில் சிரமதானம்
(02.11.2019) கத்தோலிக்க திருச்சபை மரித்த விசுவாசிகளின் நினைவு
தினத்தை நினைவு கூறுகின்றது. இவ் தினத்தை முன்னிட்டு சகல கத்தோலிக்க சேமக்காலைகளிலும் திருப்பலிகள் ஒப்புக்கொடுப்பதுடன் கல்லறைகளும் ஆசீர்வதிக்கும் சடங்குகளும் இடம்பெறும்.
இவ் தினத்தை முன்னிட்டு மன்.பேசாலை பாத்திமா வித்தியாலய மாணவர்கள் பேசாலை சேமக்காலையை சுழற்சி முறையில் துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதை படத்தில் காண்கின்றீர்கள்.
தினத்தை நினைவு கூறுகின்றது. இவ் தினத்தை முன்னிட்டு சகல கத்தோலிக்க சேமக்காலைகளிலும் திருப்பலிகள் ஒப்புக்கொடுப்பதுடன் கல்லறைகளும் ஆசீர்வதிக்கும் சடங்குகளும் இடம்பெறும்.
இவ் தினத்தை முன்னிட்டு மன்.பேசாலை பாத்திமா வித்தியாலய மாணவர்கள் பேசாலை சேமக்காலையை சுழற்சி முறையில் துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பதை படத்தில் காண்கின்றீர்கள்.
மன்.புனித பற்றிமா வித்தியாலய மாணவர்கள் சேமக்காலையில் சிரமதானம்
Reviewed by Author
on
November 03, 2019
Rating:
No comments:
Post a Comment