அண்மைய செய்திகள்

recent
-

இந்தியாவில் இருந்து 320 பேர் நாடு திரும்பினர்


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா - சென்னையில் சிக்கியிருந்த 320 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். 

ஸ்ரீலங்கன்  விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானம் மூலம் அவர்கள் சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்


இவ்வாறு வருகை தந்த அனைவரும் கிருமித்தொற்று நீக்கப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.
இந்தியாவில் இருந்து 320 பேர் நாடு திரும்பினர் Reviewed by Author on May 12, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.