அண்மைய செய்திகள்

recent
-

இன்று குற்றபுலனாய்வுத்துறையில் ஆஜராகும் ரிஷாட்.....

ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்வதற்காக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணியளவில் அவரை முன்னிலையாகுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் அறிவிப்பு விடுத்துள்ளது...



இன்று குற்றபுலனாய்வுத்துறையில் ஆஜராகும் ரிஷாட்..... Reviewed by Author on July 27, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.