அண்மைய செய்திகள்

recent
-

களுத்துறை சிறைச்சாலையின் மதிலுக்கு மேலால் வீசப்பட்ட பொதி

களுத்துறை சிறைச்சாலையின் மதிலுக்கு மேலால் வீசப்பட்ட பொதி ஒன்றை சிறைச்சாலை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். சிறைச்சாலையின் D பிரிவிற்கு மேலால் குறித்த பொதி வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பொதியில் இருந்து 3 தொலைபேசிகள், கஞ்சா என சந்தேகிக்கப்படும் 45 கிராம் போதைப்பொருள், 4 புகையிலை, 5 லைட்டர் மற்றும் 5 கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

களுத்துறை சிறைச்சாலையின் மதிலுக்கு மேலால் வீசப்பட்ட பொதி Reviewed by Author on February 13, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.