உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஞாபகார்த்தமாக மட்டக்களப்பில் இரத்ததான நிகழ்வு.
lo ஆரம்பத்தில் இரத்த நன்கொடையாளர்கள் அனைவரும், மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.
கடந்த 21.04.2019 அன்று உதிரம் சிந்தி உயிர் நீத்த எம் உறவுகளின் இரண்டு ஆண்டு நினைவாக எங்கள் உதிரம் கொடுத்து அஞ்சலி செலுத்துவோம் எனும் கருத்தின் கீழ் இதன்போது பல இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கினர். இதன்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவு இரத்த நன்கொடைகளைப் பெற்றுக்கொண்டது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் ஞாபகார்த்தமாக மட்டக்களப்பில் இரத்ததான நிகழ்வு.
Reviewed by Author
on
April 21, 2021
Rating:
1 comment:
Nice blog you have thanks for posting
Post a Comment