அண்மைய செய்திகள்

recent
-

ரத்வத்த வனப்பகுதியில் எரிந்த நிலையில் சடலம்; பெண்ணுடையதாக இருக்கலாமென சந்தேகம்

மாத்தளை – ரத்வத்த வனப்பகுதியில் எரிந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. சடலம் பெண்ணொருவருடையதாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

 நீதவான் விசாரணைகள் இன்று இடம்பெறவுள்ளன. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை இறத்தோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


ரத்வத்த வனப்பகுதியில் எரிந்த நிலையில் சடலம்; பெண்ணுடையதாக இருக்கலாமென சந்தேகம் Reviewed by Author on April 22, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.