அண்மைய செய்திகள்

recent
-

பளை தம்பகாமம் பகுதியில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுப்பு!

கிளிநொச்சி – பளை தம்பகாமம் பகுதியில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் நேற்று காணாமல் போயிருந்த நிலையில் அவரைத் தேடும் நடவடிக்கைகள் தொடச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், தம்பகாமம் குளக்கரையில் குறித்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

 சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 41 வயதுடைய பொன்னையா வனயா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

பளை தம்பகாமம் பகுதியில் பெண்ணொருவரின் சடலம் கண்டெடுப்பு! Reviewed by Author on May 23, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.